Saturday, May 26, 2012

என் அருமை தோழியே


தோல்வியில் துவண்டவன் துக்கம் துடைத்தாய் 
தூரிகை என்னுள்ளே வண்ணம்  நிறைத்தாய் 
தீமைகள் இதுவென்று நீயும் உறைத்தாய்  
திக்கென என்னைநீ மண்ணில் புதைத்தாய்

இருக்கும் வரை அருமை புரியவில்லை -நான் 
நான் இறக்கும்வரை உன்நினவு மறைவதில்லை 

அறிவித்திருக்கலாம் தள்ளி இன்னும் இரு ஆண்டுகள் 
பெண்களின் திருமண வயதை .......

No comments:

Post a Comment