Friday, July 8, 2011

உண்மையில் பிறிதலே காதலை சொல்லும்

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

முட்டி மோதி
கட்டிப் புறல்கயில்
வழியாதக் காதலை
புறியாதக் காதலை

அவளைப் பிறிந்த
நொடியினில் அறிய தொடங்குவாய்
உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

அவளைப் பிறிந்ததும்
அவளோடு சேர்த்து
உன் மனதையும்
துளைத்ததை உனர்வாய்

இல்லாத மனது
கனக்கக் காண்பாய்
இதய துடிப்பு
மெதுவடையும்

உயிருடன் இருக்கின்றாயா
என்று சோதனை செய்வாய்
நடமாடும் பினமாவாய்
பேசும் ஊமையாவாய்

நீ ஆனா என்றும் உனக்கே
சந்தேகம் வரும்

அவளைப் பிறிந்ததும்

முதலில் கவிஞனாவாய்
ஆனால் கவிதை எழுத வராது
உன் கிருக்கல்களை கவிதை என்பாய்
கவிதைகளை கிருக்கல்கள் என்பாய்

உன் மூலையோ
எல்லாம் ஹார்மோன்களின் சேட்டைகள்
அவளை மறந்திவிடு
என்று மந்திரம் ஓதும்

உன் மனதோ
அவளே உனக்குள்ளே
ஓடும் உயிரென்றுக்கூறும்

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

இதுதால் காதலா என
உன்னையே நீ கேற்பாய்
உன்னையும் நம்பாம்மல்- உன்
நண்பனையும் கேட்ப்பாய்
ஆம் என்று பதில் வரும்

உன் கனவிலாவது
அவள் வரமாட்டாளா என
தினம் எதிர்ப்பார்த்து உறங்கச்செல்வாய்- ஆனால்
ஏமாற்றத்துடன்எழுவாய்

எதிர்ப்பாராமல் அவளைக்
காண மாட்டோமா என்று
எதிர்ப் பார்த்தே செல்வாய்

அவள் வீட்டின் நாயாவாய்
அவள் தெருவின் காவலனாவாய்
அவள் வளர்க்கும் ஆடும் மாடும்- உன்
உற்ற நண்பனாகும்

அவளுக்காக நடந்தே
உடல் இளைப்பாய்
உன்னோடு சேர்ந்து- உன்
செருப்பும் இளைக்கும்

அவள் உனக்கில்லை
என்றுத் தெரிந்தாலும்
அவளேக் காதலி
அவளைக் காதலி

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

No comments:

Post a Comment